Saturday, July 2, 2011

இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்

(01) ................................ உதயசூரியன் கவிழ்ந்து ஈர்க்குத் தடியாகிப் பெருக்காதா எங்கிலும் மழைக் குப்பை...குப்பை..     உண்மைதான். வானம் ஒரு குப்பைத் திடலெனில் அதிலிருந்து கீழே விழுபவை குப்பைகள் தானே? தனது 'இலை துளிர்த்து குயில் கூவும்' தொகுப்பின் முதலாவது கவிதையில் இப்படித்தான் மழையை ஒரு குப்பையெனச் சொல்கிறார் கவிஞர் எஸ். நளீம். சேவல் கூவும் அதிகாலைவேளையொன்றில்...