tag:blogger.com,1999:blog-371828115381300288.post6020094793672053387..comments2023-05-23T15:02:13.861+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்: பாட்டு (மட்டும் தமிழில்) பாட வாM.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-371828115381300288.post-82980866874696630902011-07-19T01:40:56.905+03:002011-07-19T01:40:56.905+03:00இன்றைக்குத்தான் இதை வாசிக்கிறேன். எனக்கும் இதே பார...இன்றைக்குத்தான் இதை வாசிக்கிறேன். எனக்கும் இதே பார்வைதான். என்னால் 2 நிமிடங்கள் கூட இந்தமாதிரி நிகழ்ச்சிகளைப் பார்க்கமுடிவதில்லை.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-3912608426528094342010-02-24T09:36:36.485+03:002010-02-24T09:36:36.485+03:00//Good luck உங்களுடைய future projects எல்லாத்துக்க...//Good luck உங்களுடைய future projects எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள். புதுப்பாடல்கள் release ஆகப்போகுது. We will pray that will be the big hit '//<br /><br /><br />//நம்மட தமிழ் பாஷையை மதிச்சு நம்மதான் இங்க வந்து அதுக்கு ஒரு மரியாதை கொடுத்து we have to prove that we are from தாய் தமிழ்நாடு'//<br /><br /><br /><br />இந்த மாதிரி தமிழை கொலை பண்றவங்களை எல்லாம் நிக்க வெச்சு சுடனும்!<br /><br />இப்படியே போய்கிட்டு இருந்துச்சுன்னா தமிழ் சிக்கிரமா அழிந்திடும் அபாயம் உள்ளது :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-7934826625597539042009-12-28T11:42:11.165+03:002009-12-28T11:42:11.165+03:00அன்பின் நாரதருக்கு,
//அன்பர் ஷெரீபுக்கு!
உங்கள் ...அன்பின் நாரதருக்கு,<br /><br />//அன்பர் ஷெரீபுக்கு!<br /><br />உங்கள் கவலை நியாயமானதுதான். என்றாலும் இலங்கைத்திருநாட்டினிலே ஏராளமான தமிழ் நிகழ்ச்சிகள் ஓளிபரப்பாகி வருகின்றதே //<br /><br />ஆமாம். இந்திய நிகழ்ச்சிகளைப் பிரதிபண்ணாத பல நிகழ்ச்சிகள் இலங்கையில் நல்ல தமிழில்தான் வந்துகொண்டிருக்கின்றன. <br /><br /> //* அவற்றை நீங்கள் பார்க்கலாமே?//<br />பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.<br /><br /> //* அவற்றைப்பற்றி கவலைப்படலாமே?<br /> * அந்த நிகழ்ச்சிகள் மேம்பட தங்களது விமர்சனங்களை வைக்கலாமே?//<br /><br />நல்ல தமிழில் அவை வந்துகொண்டிருக்கும்போது எதற்கு அவை குறித்து கவலைப்படவேண்டும்? <br /><br /><br />//அதை விடுத்து தமிழக நிகழ்ச்சிகள் பால் உங்கள் விமர்சனங்களை வைப்பதானது மகா சமுத்திரத்துக்கு ஒரு சிறு கல்லை எறிவதற்கு சமம்.//<br /><br />ஒரு நச்சு மரத்தின் வேருக்கு விஷமூற்றினால்தான், கிளைகளும் இறந்துவிடும். <br />நான் எறியும் சிறு கல், ஒரு சிறிய சலனத்தை ஏற்படுத்தினாலும் எனக்குப் போதும். இப்பொழுது உங்களில் ஏற்பட்டிருப்பதைப் போல :)<br /><br />//அங்கிருப்பவர்களுக்கு அவ்வாறு பேசினால்தான் புரியுமோ என்னவோ??<br /><br />மக்கள் தொலைக்காட்சியில் "தமிழ் பேசு தங்கக்காசு" என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது அது ரேட்டிங்கில் என்ன இடம் பிடித்திருக்கின்றது "பாட்டுப்பாடவா" என்ன இடம் பிடித்திருக்கின்றது என்பதை நீங்கள் பார்த்தால் அவர்கள் ஏன் இப்படி நிகழ்ச்சி நடத்துகின்றார்கள் என்பது புரியும்.....//<br /><br />மொழியைப் பற்றிப் பேசினால், ரேட்டிங்கைப் பற்றி விவரிக்கிறீர்கள். அவர்களது ரேட்டிங் எவ்வாறானால் எனக்கென்ன? எதற்கு மொழியைச் சீரழிக்க வேண்டும்?<br /><br />//தொலைக்காட்சிகளை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயழுங்கள். //<br /><br />அதைத்தான் இங்கு செய்திருக்கிறேன்.<br /><br />//நல்ல நிகழ்ச்சிகளைப்பற்றி கொஞ்சமாவது பேசி அவற்றை "ரேட்டிங்கில்" இடம்பெறச்செய்யுங்கள்//<br /><br />நல்ல நிகழ்ச்சிகளுக்கு, விளம்பரம் தேவையில்லை நண்பரே.<br />அவை தானாகவே 'ரேட்டிங்'கில் இடம் பெற்றுவிடும்.<br /><br />நீங்கள் உங்கள் Status Message இல் குறிப்பிட்டிருக்கும் "தமிழை வளர்க்க,<br />தமிழரோடு தமிழில் பேசுங்கள்" என்பதைத் தான் நான் இங்கு நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கும், பாடகி அனுராதா ஸ்ரீராமுக்கும், கலந்துகொள்ளும் பாடகர்களுக்கும் சொல்லியிருக்கிறேன். அவ்வளவே !<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-51838935293244247972009-12-28T11:31:50.030+03:002009-12-28T11:31:50.030+03:00அன்பர் ஷெரீபுக்கு!
உங்கள் கவலை நியாயமானதுதான். என...அன்பர் ஷெரீபுக்கு!<br /><br />உங்கள் கவலை நியாயமானதுதான். என்றாலும் இலங்கைத்திருநாட்டினிலே ஏராளமான தமிழ் நிகழ்ச்சிகள் ஓலிபரப்பாகி வருகின்றதே அவற்றை நீங்கள் பார்க்கலாமே? அவற்றைப்பற்றி கவலைப்படலாமே? அந்த நிகழ்ச்சிகள் மேம்பட தங்களது விமர்சனங்களை வைக்கலாமே? அதை விடுத்து தமிழக நிகழ்ச்சிகள் பால் உங்கள் விமர்சனங்களை வைப்பதானது மகா சமுத்திரத்துக்கு ஒரு சிறு கல்லை எறிவதற்கு சமம்.<br /><br />அங்கிருப்பவர்களுக்கு அவ்வாறு பேசினால்தான் புரியுமோ என்னவோ??<br /><br />மக்கள் தொலைக்காட்சியில் "தமிழ் பேசு தங்கக்காசு" என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது அது ரேட்டிங்கில் என்ன இடம் பிடித்திருக்கின்றது "பாட்டுப்பாடவா" என்ன இடம் பிடித்திருக்கின்றது என்பதை நீங்கள் பார்த்தால் அவர்கள் ஏன் இப்படி நிகழ்ச்சி நடத்துகின்றார்கள் என்பது புரியும்.....<br /><br />தொலைக்காட்சிகளை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயழுங்கள். நல்ல நிகழ்ச்சிகளைப்பற்றி கொஞ்சமாவது பேசி அவற்றை "ரேட்டிங்கில்" இடம்பெறச்செய்யுங்கள்நாரதர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-26457107817204674532009-12-28T11:26:33.522+03:002009-12-28T11:26:33.522+03:00அன்பின் நண்பர் வேந்தன் அரசு,
//என்னுடைய கருத...அன்பின் நண்பர் வேந்தன் அரசு,<br /><br /><br /> //என்னுடைய கருத்து இடம் பெறாமல் இந்த இழை முடியலாமா?<br /><br /> எனக்கு என்ன தோணுது என்றால், நிகழ்ச்சியின் உரிமையாளர்கள்தான் இந்த கலப்படத்துக்கு பொறுப்பு//<br /><br /> நிச்சயமாக !<br /><br /> //நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் வழக்கமாக வரும் சில்பா மேனன கவிதைதமிழில் பேசுவார். வழக்கமாக கலப்பட தமிழில் பேசும் ரம்யா ஒரு வாரம் நம்மவீட்டு கல்யாணத்தில் நல்ல தமிழில் பேசினார்.<br /><br /> சூபபர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு வாரமே கலந்து கொண்ட படவா கோபி கூட கலப்பில் பேசினார் எனறால் அவருக்கு உரையாடல் எழுதி கொடுத்தவர் செய்யும் கொடுமைதான்<br /><br /> எனவே அனுராதா மேல் தவறு இருக்காது.//<br /><br /><br />பாட்டுப் பாடவா நிகழ்ச்சியில் பாடகி அனுராதாவின் தவறு பல இடங்களில் அப்பட்டமாகிறது. மொழியில் மட்டுமல்ல. அண்மையில் ஒரு பார்வையற்ற பாடகி இப் போட்டியில் கலந்துகொண்டார். பானுப்ரியா ஹிட்ஸ் பாடலைத் தேர்ந்தெடுத்தவரை, ராதா ஹிட்ஸ் பாடலைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி வற்புருத்தித் தோற்கடிக்கச் செய்தார் பாடகி அனுராதா. :(<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-42159987353274012922009-12-28T11:15:59.720+03:002009-12-28T11:15:59.720+03:00அன்பின் நண்பர் குணமதி,
//அருமையான வரிகள்!
கவனிப்...அன்பின் நண்பர் குணமதி,<br /><br />//அருமையான வரிகள்!<br /><br />கவனிப்பார்களா? //<br /><br />சொல்வது நமது கடமை. ஆனால் எதிர்பார்க்க முடியாது. :(<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-70747949088964702342009-12-28T11:14:43.842+03:002009-12-28T11:14:43.842+03:00அன்பின் நண்பர் மனோ.G,
/நான் அண்மையில் தமிழ் நாட்ட...அன்பின் நண்பர் மனோ.G,<br /><br />/நான் அண்மையில் தமிழ் நாட்டில்<br />விஜயம் செய்த பொழுது, நாங்கள் பேசிய தமிழை<br />கேட்ட தமிழ்நாட்டுகாரர் ஒருவர் நீங்கள் வெளி நாட்டினரா என கேட்டு நீங்கள் சுத்தமான தமிழில் உறையாடுகிரீர்கள் என்று சொன்னது கேட்டு, தமிழ் பிறந்த மண்ணில் தமிழ் படும் பாட்டை கேட்டு தமிழிக்கு<br />இந்த கதியா என மனம் வேதனை யோடு நாடு திரும்பினேன்//<br /><br />ஆமாம். இதையேதான் பல இலங்கை நண்பர்களும் சொல்கிறார்கள். சென்னையில் நடமாடுகையில் தமிழில் பேசினால் வினோதமாகப் பார்க்கிறார்களாம். :(<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-70902681561223739302009-12-28T11:12:16.392+03:002009-12-28T11:12:16.392+03:00***********************************
விஜய் தொலைக்கா...***********************************<br />விஜய் தொலைக்காட்சி நிர்வாகிகள் ஒன்று செய்யலாம். இந்த 'பாட்டுப் பாட வா' நிகழ்ச்சியின் ஒரு வாரப் பரிசுத் தொகையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு, நல்ல தமிழை மட்டுமே பேசி நிகழ்ச்சியைத் தொகுக்கக்கூடிய ஒரு தொகுப்பாளரைத் தேடிப்பிடியுங்கள். அல்லது இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கும், போட்டியாளர்களுக்கும் கண்டிப்பாக ஆங்கில வார்த்தைகள் கூடாதென்று விதிமுறையைச் சொல்லிவிடுங்கள். தமிழ் வாழும். அது தானாக வாழ்ந்தாலும் பரவாயில்லை. தயவுசெய்து இப்படிக் கொன்று விடாதீர்கள்.<br />***********************************<br />அருமையான வரிகள்!<br /><br />கவனிப்பார்களா?குணமதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-66265614060815308102009-12-27T17:57:36.701+03:002009-12-27T17:57:36.701+03:00என்னுடைய கருத்து இடம் பெறாமல் இந்த இழை முடியலாமா?
...என்னுடைய கருத்து இடம் பெறாமல் இந்த இழை முடியலாமா?<br /><br />எனக்கு என்ன தோணுது என்றால், நிகழ்ச்சியின் உரிமையாளர்கள்தான் இந்த கலப்படத்துக்கு பொறுப்பு<br /><br />நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் வழக்கமாக வரும் சில்பா மேனன கவிதைதமிழில் பேசுவார். வழக்கமாக கலப்பட தமிழில் பேசும் ரம்யா ஒரு வாரம் நம்மவீட்டு கல்யாணத்தில் நல்ல தமிழில் பேசினார்.<br /><br />சூபபர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு வாரமே கலந்து கொண்ட படவா கோபி கூட கலப்பில் பேசினார் எனறால் அவருக்கு உரையாடல் எழுதி கொடுத்தவர் செய்யும் கொடுமைதான்<br /><br />எனவே அனுராதா மேல் தவறு இருக்காது.வேந்தன் அரசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-53674227480041865562009-12-16T15:13:51.644+03:002009-12-16T15:13:51.644+03:00நான் அண்மையில் தமிழ் நாட்டில்
விஜயம் செய்த பொழுது,...நான் அண்மையில் தமிழ் நாட்டில்<br />விஜயம் செய்த பொழுது, நாங்கள் பேசிய தமிழை<br />கேட்ட தமிழ்நாட்டுகாரர் ஒருவர் நீங்கள் வெளி நாட்டினரா என கேட்டு நீங்கள் சுத்தமான தமிழில் உறையாடுகிரீர்கள் என்று சொன்னது கேட்டு, தமிழ் பிறந்த மண்ணில் தமிழ் படும் பாட்டை கேட்டு தமிழிக்கு<br />இந்த கதியா என மனம் வேதனை யோடு நாடு திரும்பினேன்.MANO.Gnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-36618034859053451432009-12-16T08:36:35.195+03:002009-12-16T08:36:35.195+03:00அன்பின் அமரன்,
//ஆங்கிலம் பேசுவது தவறிலை.
நாகரிக...அன்பின் அமரன்,<br /><br />//ஆங்கிலம் பேசுவது தவறிலை.<br /><br />நாகரிக மோகத்தில் தகைமை என எண்ணிப் பேசுவது...?<br />நாக ரிதம் நீங்கள் கொண்டதில் தவறில்லை ரிஷான் //<br /><br />இச் சொல்லாடலை மிகவும் ரசித்தேன் :)<br /><br />கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-57832423124029470962009-12-16T08:35:07.956+03:002009-12-16T08:35:07.956+03:00அன்பின் இளசு,
//நம்மட தமிழ் பாஷையை மதிச்சு நம்மதா...அன்பின் இளசு,<br /><br />//நம்மட தமிழ் பாஷையை மதிச்சு நம்மதான் இங்க வந்து அதுக்கு ஒரு மரியாதை கொடுத்து we have to prove that we are from தாய் தமிழ்நாடு'<br /><br /><br />-- இந்த வரி போதும்... கொடுமையின் உச்சம் சொல்ல!<br /><br />பகிர்தலுக்கு நன்றி ரிஷான்.. //<br /><br />:)<br />இதுபோலத்தான் அனேக நிகழ்ச்சிகளில் அவதானிக்கிறேன்.<br />அசைவம் சாப்பிட்டுக்கொண்டே சைவத்துக்கு பிரச்சாரம் செய்வது போல இவர்களது நடவடிக்கைகள். :)<br /><br />கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-63720792322445585122009-12-16T08:33:07.446+03:002009-12-16T08:33:07.446+03:00அன்பின் Aren,
நீங்கள் சொல்வது சரிதான்.
ஆனால் இந்...அன்பின் Aren,<br /><br />நீங்கள் சொல்வது சரிதான். <br />ஆனால் இந் நிலை மாறும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.<br /><br />கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-69425241437097773412009-12-16T08:28:39.553+03:002009-12-16T08:28:39.553+03:00ஆங்கிலம் பேசுவது தவறிலை.
நாகரிக மோகத்தில் தகைமை எ...ஆங்கிலம் பேசுவது தவறிலை.<br /><br />நாகரிக மோகத்தில் தகைமை என எண்ணிப் பேசுவது...?<br />நாக ரிதம் நீங்கள் கொண்டதில் தவறில்லை ரிஷான்அமரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-41145551792181882492009-12-16T08:28:14.443+03:002009-12-16T08:28:14.443+03:00///நம்மட தமிழ் பாஷையை மதிச்சு நம்மதான் இங்க வந்து ...///நம்மட தமிழ் பாஷையை மதிச்சு நம்மதான் இங்க வந்து அதுக்கு ஒரு மரியாதை கொடுத்து we have to prove that we are from தாய் தமிழ்நாடு'///<br /><br /><br />-- இந்த வரி போதும்... கொடுமையின் உச்சம் சொல்ல!<br /><br />பகிர்தலுக்கு நன்றி ரிஷான்..இளசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-90078325558628313782009-12-09T09:34:03.274+03:002009-12-09T09:34:03.274+03:00நல்ல பதிவு. நானும் நினைப்பேன், ஏன் இப்படி தமிழ் தொ...நல்ல பதிவு. நானும் நினைப்பேன், ஏன் இப்படி தமிழ் தொலைகாட்சிகளில் ஆங்கில வார்த்தைகளை அநியாயமாக உபயோகிக்கிறார்களே என்று. இதற்குக் காரணம் அவர்கள் சென்னையிலிருந்து வந்ததால் இருக்கலாம். சென்னையில் ஆங்கில வார்த்தைகளைக் கலக்காமல் தமிழில் மட்டும் பேசினால், இவனுக்கு ஏதோ ஆகிவிட்டது மச்சி என்று ஒரு பைத்தியக்காரன் முத்திரை குத்திவிடுவார்கள். அப்படி ஆங்கில சென்னையை படுத்துகிறது. என்ன செய்வது. இப்பொழுது இருக்கும் நிலையில் ஆங்கிலம் தெரியாமல் சென்னையில் வேலைக்கு செல்லவே முடியாது என்ற நிலமை.<br /><br />காலம் மாறவேண்டும், தமிழ் வளரவேண்டும்.Arennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-31124758734649312782009-11-23T09:09:22.814+03:002009-11-23T09:09:22.814+03:00அன்பின் கனககோபி,
//பதிவை வாசித்து வந்த கோபத்தை வி...அன்பின் கனககோபி,<br /><br />//பதிவை வாசித்து வந்த கோபத்தை விட சில பின்னூட்டங்களை வாசித்து வந்த கோபங்கள் தான் அதிகம்...<br /><br />இவர்கள் எல்லாம் இருக்கும் வரை 'மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்று சொன்ன பேதை எனக்கு மேதையாகத் தெரிகிறான்....<br /><br />வாழ்க தமிழரும், அவர் தம் மொழிப் பற்றும்...<br /><br />அருமையான கட்டுரை... பாராட்டி பின்னூட்டமிடலாம் என்று பார்த்தால் தமிழர்களின் மொழிப்பற்றைக் கண்டு பெருமையடைந்து விடைபெறுகிறேன்...//<br /><br />சில பின்னூட்டங்கள் கோபத்தைக் கிளறிவிடுகின்றன தான்.. பதிவு அவர்களைச் சுட்டதால்தானே இந்தப் பின்னூட்டங்களென எண்ணி மகிழ்வதைத் தவிர வேறுவழியில்லை அல்லவா?<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-24927748722621394912009-11-23T09:06:29.832+03:002009-11-23T09:06:29.832+03:00அன்பின் சம்யுக்தா கீர்த்தி,
//ம்ம் அனைவரும் வாசிக...அன்பின் சம்யுக்தா கீர்த்தி,<br /><br />//ம்ம் அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவு தான் இது. உங்கள் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகின்றேன்.<br /><br />இந்திய தொலைக்காட்சிகள் மட்டுமல்ல இன்று எம் நாட்டிலும் இதே தங்கிலீஸ் மோகம் பரவி விட்டது. அதனையாவது ஏற்றுக்கொள்ளலாம் என்றால் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதிலேயே சிலருக்கு கௌரவ குறைச்சல்.<br /><br />தமிழுக்கு தமிழனே முதல் எதிரி<br />நம் சந்ததியினரிடையே தமிழ் பற்றை தூவி மனங்களை தூசி தட்ட அடிக்கடி இப்படியான பதிவுகள் தேவைப்படுகின்றன.<br /><br />வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் தமிழ் வளர்க்கும் பணி அருமையான பதிவு//<br /><br />உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-67062599345111337032009-11-23T09:04:14.374+03:002009-11-23T09:04:14.374+03:00அன்பின் சந்ரு,
//நல்ல பதிவு. நன்றிகள் நண்பரே. இன்...அன்பின் சந்ரு,<br /><br />//நல்ல பதிவு. நன்றிகள் நண்பரே. இன்று தமிழை வளர்க்கவேண்டியவர்களே தமிழை கொலை செய்கின்றனர். ஏன் இப்படி எல்லாம் செய்கின்றார்கள் என்றுதான் புரியல்ல. எல்லை தமிழை விற்று பிழைப்பு நடத்துகிறார்களோ தெரியாது.<br /><br />நாம் அவர்கள் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டினாலும் அதனை காதில் வாங்கிக்கொள்ளமாட்டார்கள்.//<br /><br />நீங்கள் சொல்வது சரிதான்.<br />உருப்படியாக இருந்த இலங்கைத் தொலைக்காட்சிகளிலும் இன்று தமிழ்க் கொலைகளைக் காணக் கூடியதாக இருக்கிறது. :(<br /><br />//தமிழை வளர்க்கும் ஒரு சிலரால்தான் இன்று தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.//<br /><br />நிச்சயமாக நண்பரே !<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-20954597970591069732009-11-19T09:40:09.948+03:002009-11-19T09:40:09.948+03:00பதிவை வாசித்து வந்த கோபத்தை விட சில பின்னூட்டங்களை...பதிவை வாசித்து வந்த கோபத்தை விட சில பின்னூட்டங்களை வாசித்து வந்த கோபங்கள் தான் அதிகம்...<br /><br />இவர்கள் எல்லாம் இருக்கும் வரை 'மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்று சொன்ன பேதை எனக்கு மேதையாகத் தெரிகிறான்....<br /><br />வாழ்க தமிழரும், அவர் தம் மொழிப் பற்றும்...<br /><br />அருமையான கட்டுரை... பாராட்டி பின்னூட்டமிடலாம் என்று பார்த்தால் தமிழர்களின் மொழிப்பற்றைக் கண்டு பெருமையடைந்து விடைபெறுகிறேன்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-20217196418748870882009-11-19T09:08:48.889+03:002009-11-19T09:08:48.889+03:00ம்ம் அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவு தான் இது. உங்க...ம்ம் அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவு தான் இது. உங்கள் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகின்றேன்.<br /><br />இந்திய தொலைக்காட்சிகள் மட்டுமல்ல இன்று எம் நாட்டிலும் இதே தங்கிலீஸ் மோகம் பரவி விட்டது. அதனையாவது ஏற்றுக்கொள்ளலாம் என்றால் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதிலேயே சிலருக்கு கௌரவ குறைச்சல்.<br /><br />தமிழுக்கு தமிழனே முதல் எதிரி<br />நம் சந்ததியினரிடையே தமிழ் பற்றை தூவி மனங்களை தூசி தட்ட அடிக்கடி இப்படியான பதிவுகள் தேவைப்படுகின்றன. <br /><br />வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் தமிழ் வளர்க்கும் பணி அருமையான பதிவுஜோ.சம்யுக்தா கீர்த்திhttps://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-21210473453235982512009-11-11T08:26:37.563+03:002009-11-11T08:26:37.563+03:00நல்ல பதிவு. நன்றிகள் நண்பரே. இன்று தமிழை வளர்க்கவே...நல்ல பதிவு. நன்றிகள் நண்பரே. இன்று தமிழை வளர்க்கவேண்டியவர்களே தமிழை கொலை செய்கின்றனர். ஏன் இப்படி எல்லாம் செய்கின்றார்கள் என்றுதான் புரியல்ல. எல்லை தமிழை விற்று பிழைப்பு நடத்துகிறார்களோ தெரியாது. <br /><br />நாம் அவர்கள் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டினாலும் அதனை காதில் வாங்கிக்கொள்ளமாட்டார்கள். <br /><br />தமிழை வளர்க்கும் ஒரு சிலரால்தான் இன்று தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-85188199975917851262009-11-09T07:10:52.477+03:002009-11-09T07:10:52.477+03:00இவ் இழையில் பங்கெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் எனத...இவ் இழையில் பங்கெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது அன்பு நன்றிகள் !<br /><br />எனக்கு இந்த நிகழ்ச்சி பிடிக்கவில்லையெனில் வேறு சானலுக்கு மாற்றி வேறு நிகழ்ச்சியைப் பார்த்திருக்கலாமே என்றும் இப்படி ஒரு விமர்சனம் எழுதிவிடுவதால் மட்டும் ஆகப் போவதென்ன என்றும் இன்னும் பலவாறும் இங்கு கேள்விகள் எழும்பியிருக்கின்றன.<br /><br />நான் தொலைக்காட்சி, திரைப்படங்களுக்கு நேரம் விரயம் செய்வது குறைவு. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்க விரும்புகிறேனெனில், அவை நிச்சயமாகப் பாடல் சம்பந்தமானதாக இருக்கும் அல்லது கார்ட்டூனாக இருக்கும்.<br /><br /><br />//இதில் பாடகி அனுராதா ஸ்ரீராம்தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர். ஒவ்வொரு அங்கத்தினதும் ஆரம்பத்தில் அவர் சொல்வார். 'இப் போட்டி, நாம் அறிந்த பாடல்களின் அழகிய தமிழ் வரிகளை நினைவுபடுத்தச் செய்யும் போட்டி. நடிகர்கள், பாடகர்கள் என நாங்கள் எல்லோரும் அறிந்த பிரபலங்களின் தமிழறிவைச் சோதிக்கும் நிகழ்ச்சி'. ஆனால் உண்மையில் அவரும், போட்டியாளரும் சேர்ந்துகொண்டு தமிழைச் சோதிக்கிறார்கள். எப்பொழுதாவது ஆங்கில உரையாடலிலிருந்து பாவமாக எட்டிப்பார்க்கிறது தமிழ். உதாரணத்துக்கு மேலே நான் சுட்டியிருக்கும் உரையாடலின் வரிகளைப் பார்க்கலாம்.//<br /><br />ஒரு நிகழ்ச்சி, தமிழ் மொழியை வளர்க்கும் நிகழ்ச்சி எனச் சொல்லிக் கொண்டு தமிழை இரண்டாம்பட்சமாக உச்சரிப்பதைச் சாடியே இந்த விமர்சனத்தை எழுதியிருக்கிறேன்.<br /><br />உதாரணத்துக்கு நீங்கள் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவராக இருந்து, இது சைவ ஹோட்டல் என்று விளம்பரப்படுத்தியிருக்கும் ஒரு ஹோட்டலுக்குப் போய் பசியோடு காத்திருக்கையில் உங்களுக்கு அசைவ உணவுகள் பரிமாறப்பட்டால் எவ்வாறு அதனைக் கோபத்தோடு எதிர்கொள்வீர்களோ அதே போன்றதொரு கோபத்தோடுதான் இதனை எழுதியிருக்கிறேன்.<br /><br />இந்த நிகழ்ச்சியை விஜய் டீவி ஆங்கிலத்திலேயே நடத்தலாம். ஆனால் அதற்கு 'தமிழை வாழ வைக்கும் நிகழ்ச்சி' என விளம்பரப்'படுத்தி'யிருக்கக் கூடாது. தமிழுக்காக, தமிழில் ஒரு நிகழ்ச்சி எனச் சொல்லிவிட்டு இந்தளவு ஆங்கிலத்தைத் திணித்து ஏன் தமிழின் கழுத்தை நெரிக்கவேண்டும்?<br /><br />சானலை மாற்றுவது பிரச்சினையில்லைதான். எனது வீட்டுக் கதவின் வாயிலாகப் பார்க்கையில் ஒருவரை அநீதமாக அடிப்பதைப் பார்க்கிறேன். ஜன்னலின் வாயிலாகப் பார்க்கையில் பூஞ்சோலை தெரிகிறது. நான் அநீதத்தை எதிர்த்து எனது உணர்வினை வெளிப்படுத்தியிருக்கிறேன். ஏன் அப்படி வெளிப்படுத்தினாய், ஜன்னலின் வழியாகப் பேசாமல் பூஞ்சோலையைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாமே எனக் கேட்டீர்களானால் என்ன சொல்வது?<br /><br />என் மனதுக்கு அநீதமெனத் தோன்றுவது எதுவாக இருப்பினும் உடனே அதற்கெதிரான உணர்வினை வெளிப்படுத்துவது எனது இயல்பு. கோபமோ துயரமோ எனது உணர்வுகளை வெளிப்படுத்த இந்த விடயத்தில் எனக்கு எழுத்துத்தான் உதவுகிறது. தமிழ் மொழிக்கான நிகழ்ச்சி எனச் சொல்லிக் கொண்டு சர்வசாதாரணமாக இங்கு ஆங்கிலம் உபயோகிக்கப்படுவது எனக்கு அநீதமாகப் படுகிறது. அதனால் இங்கு எழுத்தை உபயோகப்படுத்தியிருக்கிறேன். அவ்வளவே !<br /><br />என் எழுத்தொன்றினால் மட்டும் இந்த அநீதங்கள் சீர்பெறப் போவதில்லைதான். ஆனாலும் இந்த அநீதத்துக்காக ஏதோ ஒரு வகையில் குரல் கொடுத்திருக்கிறேன் என்ற நிம்மதியொன்றே எனக்குப் போதும்.<br />இன்னும் இதுபோன்ற அநீதங்களைக் காண நேரின் எழுதத்தான் செய்வேன் !<br /><br />என்றும் அன்புடன்,<br />எம்.ரிஷான் ஷெரீப்M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-75630739771905822662009-11-09T07:09:27.092+03:002009-11-09T07:09:27.092+03:00அன்பின் சூர்யா,
//கண்ராவி... அனுராதா பேச்சு கடுப்...அன்பின் சூர்யா,<br /><br />//கண்ராவி... அனுராதா பேச்சு கடுப்பு...//<br /><br />ஆமாம். மிக அதிகமான அலட்டல். போட்டியாளர்களைச் சிந்திக்கக் கூட விடாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். அத்தோடு குழப்பிவிடுகிறார். :(<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-77923715634484957432009-11-09T07:07:37.858+03:002009-11-09T07:07:37.858+03:00அன்பின் மதுவதனன் மௌ,
//எல்லோரும் வாசிக்கவேண்டிய க...அன்பின் மதுவதனன் மௌ,<br /><br />//எல்லோரும் வாசிக்கவேண்டிய கட்டுரை... கவலையாகவும் கடுப்பாகவும் இருக்கிறது//<br /><br />:(<br />சம்பந்தப்பட்டவர்களுக்கு யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும்.<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com