tag:blogger.com,1999:blog-371828115381300288.post7700496978552403027..comments2023-05-23T15:02:13.861+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்: அணுவளவும் பயமில்லைM.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-371828115381300288.post-27878674375792720832010-03-16T21:14:03.675+03:002010-03-16T21:14:03.675+03:00இதை படிக்கும்போதே தலைய சுத்துது.எப்படிதான் பார்த்த...இதை படிக்கும்போதே தலைய சுத்துது.எப்படிதான் பார்த்தீங்களோ shareef!Arivumalarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-45334769713881453822009-11-23T09:17:01.740+03:002009-11-23T09:17:01.740+03:00அன்பின் நண்பர் மேமன்கவி,
//நண்பரே!
உங்கள் விமர்ச...அன்பின் நண்பர் மேமன்கவி,<br /><br />//நண்பரே!<br /><br />உங்கள் விமர்சனம் நன்று. அத்துடன் இன்றொரு சிந்தனையும் தோன்றியது. ஊடகங்களில் ஒளி-ஒலிப்பரப்படும் இத்தகைய நிகழ்ச்சியிட்ட பெண்ணியச் சிந்தனை நோக்கிலான கருத்தாடல்கள் நடைபெற வேண்டிய அவசியம் இருக்கிறது. அதே வேளை ஊடகங்களின் இத்தகைய புனைவுகள் மீது மட்டுமல்ல, நிஜங்களையிட்ட ஊடகங்களின் புனைவுகளை பற்றியும், ஆழமாக நாம் பேசும் பொழுதுதான், ஊடகங்கள் பெண்கள் புரியும் சாகஸங்களை காட்டுவதற்கான அரசியலையும், பெண்கள் மீதான அராஜங்களை சாகஸங்களாக பார்க்கும் ஊடகங்களின் அரசியலையும்<br />நாம் இனங்காணக்கூடியதாக இருக்கும்.//<br /><br />நிச்சயமாக !<br />மிக மிகச் சரியான கருத்து.<br />இன்றும் ஊடகங்களுக்கு பெண்கள்தான் போகப் பொருள். <br />அது வெளிப்படையாகக் காட்டமுடியாவண்ணம் இவ்வாறான சாகசங்களால் மூடி மறைக்கப்படுகிறது அல்லவா?<br /><br />உங்கள் முதல் வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-57201125108961312082009-11-23T09:14:02.039+03:002009-11-23T09:14:02.039+03:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் பால்ராஜ் !வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் பால்ராஜ் !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-20003537744230267912009-11-18T11:21:04.327+03:002009-11-18T11:21:04.327+03:00நண்பரே!
உங்கள் விமர்சனம் நன்று. அத்துடன் இன்றொரு ...நண்பரே!<br /><br />உங்கள் விமர்சனம் நன்று. அத்துடன் இன்றொரு சிந்தனையும் தோன்றியது. ஊடகங்களில் ஒளி-ஒலிப்பரப்படும் இத்தகைய நிகழ்ச்சியிட்ட பெண்ணியச் சிந்தனை நோக்கிலான கருத்தாடல்கள் நடைபெற வேண்டிய அவசியம் இருக்கிறது. அதே வேளை ஊடகங்களின் இத்தகைய புனைவுகள் மீது மட்டுமல்ல, நிஜங்களையிட்ட ஊடகங்களின் புனைவுகளை பற்றியும், ஆழமாக நாம் பேசும் பொழுதுதான், ஊடகங்கள் பெண்கள் புரியும் சாகஸங்களை காட்டுவதற்கான அரசியலையும், பெண்கள் மீதான அராஜங்களை சாகஸங்களாக பார்க்கும் ஊடகங்களின் அரசியலையும்<br />நாம் இனங்காணக்கூடியதாக இருக்கும்.மேமன்கவி பக்கம்https://www.blogger.com/profile/13653471984435474450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-67022114891097546582009-11-12T07:09:26.558+03:002009-11-12T07:09:26.558+03:00தப்பித் தவறிக்கூட ஸ்க்ரீனில் வந்து விட்டால் உடனே ர...தப்பித் தவறிக்கூட ஸ்க்ரீனில் வந்து விட்டால் உடனே ரிமோட் கண்ட்ரோல் எடுத்து விடுவது வழக்கம்.பால்ராஜ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-31356003343672787402009-11-09T07:22:35.509+03:002009-11-09T07:22:35.509+03:00அன்பின் Aren, மன்மதன், இளந்தமிழ்ச் செல்வன், ஆ.ஜெயஸ...அன்பின் Aren, மன்மதன், இளந்தமிழ்ச் செல்வன், ஆ.ஜெயஸ்ரீ,<br /><br />கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே !<br /><br />@ மன்மதன் : //கவலைப்பட வேண்டாம்.. அந்தளவுக்கெல்லாம் போகாது.. இப்பவே இந்த நிகழ்ச்சி டி.ஆர்.பியில் இறங்கி விட்டது என கேள்விப்பட்டேன்.<br /><br />அக்*ஷய் குமாரின் ‘கிலாடியோன் கா ..’ நிகழ்ச்சி நிறைய செலவு செய்து பெரிய பட்ஜெட்டில் எடுக்கிறார்கள்.. அதன் கூட கம்பேர் பண்ணும் போது இது வெறும் பச்சாதான்...//<br /><br />அப்படியே இந் நிகழ்ச்சி இல்லாமல் போனால் நல்லது.<br /><br />@ ஜெயஸ்ரீ : //நண்பர் சொல்வது போல தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளே நமது எதிர்காலத்தை பயமுறுத்துகிறது . உங்களுக்கு இருக்கும் ஆதங்கம் எனக்கும் உண்டு. பெண்கள் வன்முறையில் பீகார் எப்போதும் முன் நிற்கிறது .அங்கு ஆட்சி நடத்துபவர்களால் இதை தடுக்க முடியாதா?//<br /><br />நிச்சயமாக முடியும். இடம்பெறும் வன்முறைகளில் ஆட்சியாளர்களுக்கு பங்கும் வருமானமும் இருக்கும்பொழுது எதற்குத் தடுக்கப்போகிறார்கள் சகோதரி? :(M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-36153221700502598352009-11-09T07:17:05.305+03:002009-11-09T07:17:05.305+03:00நண்பர் சொல்வது போல தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுக...நண்பர் சொல்வது போல தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளே நமது எதிர்காலத்தை பயமுறுத்துகிறது . உங்களுக்கு இருக்கும் ஆதங்கம் எனக்கும் உண்டு. பெண்கள் வன்முறையில் பீகார் எப்போதும் முன் நிற்கிறது .அங்கு ஆட்சி நடத்துபவர்களால் இதை தடுக்க முடியாதா?ஆ.ஜெயஸ்ரீnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-8890083596363320562009-11-09T07:16:31.671+03:002009-11-09T07:16:31.671+03:00//இதில் நான் குறைந்தது டாப் 5*ல் வருவதுவதற்கு சான்...//இதில் நான் குறைந்தது டாப் 5*ல் வருவதுவதற்கு சான்ஸ் இருக்கு//<br />என்னங்க ஆரென் இப்பிடி ஏமாத்துறீங்க. நீங்கதான் முதலிடம் என்று நினைத்தோம்.....!!!!!!!<br /><br />ஏமாற்றத்துடன்.....இளந்தமிழ்ச் செல்வன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-20687565638997308812009-11-09T07:15:40.926+03:002009-11-09T07:15:40.926+03:00‘மனைவி அடிக்கும் போது லாவகமாக எஸ்கேப் ஆகும் போட்டி...‘மனைவி அடிக்கும் போது லாவகமாக எஸ்கேப் ஆகும் போட்டி’னு :D<br />இதில் நான் குறைந்தது டாப் 5*ல் வருவதுவதற்கு சான்ஸ் இருக்குArennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-64536231547881007712009-11-09T07:15:04.959+03:002009-11-09T07:15:04.959+03:00//நல்லவேளை, அணுவளவும் பயமில்லைதான். நான் மேற்சொன்ன...//நல்லவேளை, அணுவளவும் பயமில்லைதான். நான் மேற்சொன்ன அமெரிக்கப் போட்டிகளின் ஆரம்ப நிலையில் இந் நிகழ்ச்சி இருந்தது. அதைப் போலவே தொடருமோ என அவர்களுக்கு இல்லாமல் போனாலும் எனக்குப் பயமாக இருக்கிறது//<br /><br />கவலைப்பட வேண்டாம்.. அந்தளவுக்கெல்லாம் போகாது.. இப்பவே இந்த நிகழ்ச்சி டி.ஆர்.பியில் இறங்கி விட்டது என கேள்விப்பட்டேன்.<br /><br />அக்*ஷய் குமாரின் ‘கிலாடியோன் கா ..’ நிகழ்ச்சி நிறைய செலவு செய்து பெரிய பட்ஜெட்டில் எடுக்கிறார்கள்.. அதன் கூட கம்பேர் பண்ணும் போது இது வெறும் பச்சாதான்...மன்மதன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-49366870826537652112009-11-09T07:14:20.158+03:002009-11-09T07:14:20.158+03:00//நான் வரவில்லை இந்த ஆட்டத்திற்கு. என்னை விட்டுவிட...//நான் வரவில்லை இந்த ஆட்டத்திற்கு. என்னை விட்டுவிடுங்கப்பா!!! //<br /><br />அதெப்படி.. மன்றத்தில் ‘ஆரென் அளவும் பயமில்லை’ என்ற நிகழ்ச்சி பண்ணலாம்னு இருக்கோம்..அதிலே ‘சம்பள கவரை மனைவிக்கு தெரியாமல் மறைத்து வைக்கிற போட்டி, ‘மனைவி அடிக்கும் போது லாவகமாக எஸ்கேப் ஆகும் போட்டி’னு நிறைய வைக்கலாம்னு இருக்கோம்.. இப்படி எஸ்கேப் ஆகறீங்களே..:)மன்மதன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-52559479222744166952009-11-09T07:13:25.783+03:002009-11-09T07:13:25.783+03:00நான் வரவில்லை இந்த ஆட்டத்திற்கு. என்னை விட்டுவிடுங...நான் வரவில்லை இந்த ஆட்டத்திற்கு. என்னை விட்டுவிடுங்கப்பா!!!Arennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-84970863233696805092009-10-07T10:54:33.531+03:002009-10-07T10:54:33.531+03:00அன்பின் Buruhani,
உங்கள் முதல்வருகையும் கருத்தும்...அன்பின் Buruhani,<br /><br />உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழச் செய்கிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-35102503454904448642009-10-03T10:22:58.448+03:002009-10-03T10:22:58.448+03:00//இதிலென்ன விஷேசம் என்றால் அப்பெண்ணை, அவர் கதறக் க...//இதிலென்ன விஷேசம் என்றால் அப்பெண்ணை, அவர் கதறக் கதற அந்தளவு மானபங்கப்படுத்தும் காட்சியைக் கூட சுற்றிலுமிருந்த ஊடகவியலாளர்கள் புகைப்படங்களாகவும், வீடியோக் காட்சிகளாகவும் சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்களே தவிர, எவரும் அவரைக் காப்பாற்ற முன் வரவில்லை//<br /><br />ஊடகவியலார் எல்லா இடங்களிலும்தான் இருப்பார்கள். நிகழ்ச்சிகளை படம் பிடிப்பதை நிறுத்திவிட்டு கொடுமைகளை தவிர்க்க போனால் அவர்களுக்கு யார் கூலி கொடுப்பார்கள். வேலைக்கு அமர்த்துவார்கள்? யார் பணிமேல் அனுப்புவார்கள்?வேந்தன் அரசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-26310920501689902012009-10-02T21:05:44.196+03:002009-10-02T21:05:44.196+03:00இதோ இன்னொரு இடைச்செருகல்!
"உதய்"என்ற தன...இதோ இன்னொரு இடைச்செருகல்!<br /><br />"உதய்"என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று சென்ற வாரம், தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, தொழிலாளர் மேம்பாட்டுத்துறை மற்றும் தேசீய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம் ஆகியவர்களிடம் ஒரு புகார் அளித்துள்ளது.<br /><br />இதன் விளைவாக, என்.டி.டிவி-இமாஜின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிற "பதி பத்னி அவுர் வோஹ்" என்ற நிகழ்ச்சிக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத் கண்டனம் தெரிவித்துள்ளார்.<br /><br />இந்நிகழ்ச்சியில் பங்குபெறுகிற ஜோடிகள், யாரோ பெற்ற குழந்தைகளைப் பராமரிக்க வேண்டுமாம். இது குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதியென்ற குரல் எழும்பியிருக்கிறது.<br /><br />"ஒரு தொடர் எடுப்பதற்காக, குழந்தைகளைத் துன்புறுத்துவதை அனுமதிக்க முடியாது," என்று அமைச்சர் கூறியிருக்கிறார். "அந்தக் குழந்தைகளைப் பெற்றவர்கள் இந்நிகழ்ச்சியின் போது பார்த்துக்கொண்டிருந்தாலுமே, ஒரு குழந்தையை அதன் பெற்றோர் தவிர இன்னொரு ஜோடியிடம் ஒப்படைப்பதை ஒப்புக்கொள்ள முடியாது."<br /><br /><br />இது குறித்து ஆவன செய்ய தகவல் ஒளிபரப்புத்துறைக்குத் தகவல் அனுப்பியுள்ளதாக குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் அனில்குமார் தெரிவித்துள்ளார்.<br /><br />"Baby Borrowers" என்ற நிகழ்ச்சியைத் தழுவி தயாரிக்கப்படுகிற இந்நிகழ்ச்சியில் குழந்தை வளர்ப்பு பற்றி விளக்குகிறார்களாம்.<br /><br /><br />பேஷ் பேஷ்! ரொம்ப நன்னாருக்கு! அமெரிக்காவைப் பார்த்து சூடு போட்டு போட்டே....! போகப் போக இன்னும் என்னென்னத்தை கைமாத்துவாங்களோ தெரியலியே?தமிழன் வேணுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-39905993120734769722009-10-02T21:04:59.348+03:002009-10-02T21:04:59.348+03:00எனக்கு பிடித்த நிகழ்ச்சியில் இதுவும் ஒண்ணு.. ( ...எனக்கு பிடித்த நிகழ்ச்சியில் இதுவும் ஒண்ணு.. ( 8 வருடமாய் பார்க்கிறேன்..)<br /><br />நான் ரசிப்பது வீர சாகசங்களை மட்டுமே.. மற்ற அருவருக்கத்தக்கவை பார்க்க முடியாதவையே.<br /><br />ஹிந்தியில் அக்ஷய் குமார் நடத்துவதும் நன்றாய் இருக்கும்.<br /><br />ஆனால் இவையெல்லாம் வெளிநாட்டில் தகுந்த பாதுகாப்போடு உபகரணங்களோடு நடக்கும்..<br /><br />சென்னையில் எப்படின்னு தெரியலை.<br /><br />கலைஞர் டிவியில் தில் தில் மனதில் நிகழ்ச்சியும் சாகச நிகழ்ச்சிதான்..சிலவை பார்க்கலாம் சிலது தவிர்க்கலாம்..சாந்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-88590055132282487992009-10-02T21:04:22.124+03:002009-10-02T21:04:22.124+03:00"அணு அளவும் பயமில்லை" = "அணு அணுவும..."அணு அளவும் பயமில்லை" = "அணு அணுவும் பயமுறுத்துகிறது"<br /><br />1. ஊடகங்களுக்குப் பொறுப்பில்லை.<br />2. அரசு இயந்திரங்களுக்குக் கடமையுணர்ச்சியில்லை.<br />3. பொதுமக்களுக்கு சமூக அக்கறையில்லை<br />இதை படிக்கும் யாரேனும் இந்த மூன்றில் ஏதாவதொன்றை உணர்ந்தாலும் அது உங்களுக்கு கிடைத்த வெற்றி... இந்த அவலங்களுக்கு கிடைக்கும் சவுக்கடி....<br />நன்றிகள்...<br /><br />மேலும் உங்கள் சமூக அக்கறையை தொடர வேண்டி<br />கவிநா...கவிநாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-57989199034751115142009-10-02T21:04:06.769+03:002009-10-02T21:04:06.769+03:00சிந்திக்கவேண்டிய விசயம் ..
பகிர்ந்தமைக்கு நன்றிகள...சிந்திக்கவேண்டிய விசயம் ..<br />பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே ...விஷ்ணுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-21000498051259773232009-10-02T21:02:17.608+03:002009-10-02T21:02:17.608+03:00இதை எங்கண்ணா பார்ப்பாரு
எனக்குப் பிடிக்கலை ஓவரா ப...இதை எங்கண்ணா பார்ப்பாரு<br /><br />எனக்குப் பிடிக்கலை ஓவரா பில்டப் பண்ணி காட்டுறாங்க<br /><br />பீபி தான் எகிறும்<br /><br />அவங்க அழுறதெல்லாம் தேவையா நமக்கு ?தேனுஷாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-27264147001548971542009-10-02T21:01:43.041+03:002009-10-02T21:01:43.041+03:00அன்பின் ரிஷான்
அதற்கு முதலில் “ அனுஅளவும் பயமில்...அன்பின் ரிஷான்<br /> <br />அதற்கு முதலில் “ அனுஅளவும் பயமில்லை” என்றுதான் வைத்திருந்தார்கள் :)துரைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-36443466172694311882009-10-02T21:01:06.686+03:002009-10-02T21:01:06.686+03:00எதிர்காலத்தில் சட்டங்களை இயற்றவும், இயற்றப்பட்ட சட...எதிர்காலத்தில் சட்டங்களை இயற்றவும், இயற்றப்பட்ட சட்டங்களை நிறைவேற்றவும் பொறுப்பினை ஏற்க வேண்டிய ஒரு சமுதாயம், முளைப்பதற்குள்ளேயே தனது விபரீத விளைச்சலைக் காட்டுகிறபோது, விரக்தியோன்று தவிர வேறு இல்லை.நஜீபா அக்தர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-31546016134562905582009-10-02T21:00:36.512+03:002009-10-02T21:00:36.512+03:00உங்களது கட்டுரையின் சாராம்சமென்று நான் கீழ்க்கண்டவ...உங்களது கட்டுரையின் சாராம்சமென்று நான் கீழ்க்கண்டவற்றை உணர்கிறேன்.<br /><br />1. ஊடகங்களுக்குப் பொறுப்பில்லை.<br />2. அரசு இயந்திரங்களுக்குக் கடமையுணர்ச்சியில்லை.<br />3. பொதுமக்களுக்கு சமூக அக்கறையில்லை<br /><br />இதில் மூன்றாவதாகச் சொன்னதை நம்மால் மாற்ற முயன்றால், முதல் இரண்டும் காணாமல் போய்விடும். ஆனால், பொதுமக்களுக்கு சமூக அக்கறை எப்படி,எங்கிருந்து வரும்?<br /><br />இந்த உலகத்தில் அடுத்தவனுக்கு உதவப்போனால், அதற்குக் கிடைக்கிற பட்டங்கள் என்னென்ன தெரியுமா? "அதிகப்பிரசங்கி,""கொழுப்பெடுத்தவன்," "கிறுக்கன்,"<br /><br />உங்கள் வயதில் எனக்கும் இது மாதிரியெல்லாம் தோன்றியதுண்டு. அண்மைக்காலம் வரைக்கும் கூட,"ஐயோ,நம் குழந்தைகள் காலத்திலாவது உலகம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்தால் பரவாயில்லையே,"என்று எண்ணியதுண்டு. ஆனால், இப்போது கிடையாது.<br /><br />ஒவ்வொரு நாளும் மனிதன் மனிதனை ஏதோ ஒரு விதத்தில் வஞ்சிக்கிற அக்கிரமத்தைப் பார்த்துக்கொண்டு, என் வண்டிக்கு விபத்து ஏற்படாமல் இருந்தால் போதுமென்ற பாதுகாப்பு உணர்ச்சியோடு நான் என் வழியே போகத் தொடங்கி வெகுநாளாகிவிட்டது.<br /><br />ஒரு மனிதனுக்கு வயிற்றுப்பசி,குடும்பப்பொறுப்பு,சொந்தக்கடமைகள் என்பவை இருக்கும்போது, அதையும் மீறி சமூக அக்கறை கொள்வது எல்லாராலும் இயலக்கூடிய விஷயம் அல்ல. அப்படிச் செய்கிறவனுக்குக் கிடைக்கிற பட்டங்கள், அவன் அனுபவிக்கிற துயரங்கள், அவன் தாண்டிச்செல்ல வேண்டிய நெருப்புக்கள், அவன் அவ்வப்போது துடைத்துக்கொள்ள வேண்டிய அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இதையெல்லாம் பவிசாக ஒரு போர்வை போர்த்திக்கொண்டு செய்கிற பாசாங்கு எல்லாருக்கும் வராது. எதார்த்தவாதி பொதுஜனவிரோதி- என்பது ஒவ்வொரு சாமானியனுக்கும் தெரிந்திருக்கிறது.<br /><br />சட்டக்கல்லூரி மாணவர்களின் அத்துமீறலைச் சகித்துக்கொண்டவர்களுக்கும், பீஹாரில் ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டபோது வேடிக்கை பார்த்தவர்களுக்கும் அந்த எதார்த்தம் புரிந்திருக்கிறது. எவனாவது கத்தியை எடுத்து வயிற்றில் சொருகினால், நாளை இதே முச்சந்தியில் என் பெண்டாட்டி, பிள்ளைகள் பிச்சையெடுக்க வந்து நிற்பார்கள் என்ற பயம் அவனது இரத்ததில் கலந்திருக்கிறது. பணபலம், ஆள்பலம்,உடல்பலம் இல்லாத பலவீனமானவர்களுக்கு ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்து வீடு திரும்புகிற வீரச்செயல் செய்வதற்கே துணிச்சல் இல்லாமல் இருக்கிறது.<br /><br />நம்மையும் உள்ளடக்கிய சமூகம் தான் இது. ஆனால், சந்தர்ப்பம் வரும்போது அது நம்மை விலக்கி விட்டு விடும். தன்னந்தனியனாய் தத்திங்கிணத்தோம் போடுகிற நந்தவனத்து ஆண்டிகளைக் கேளுங்கள்! சமூக அக்கறை அவர்களுக்குக் கொடுத்த சன்மானம் என்னவென்று சொல்வார்கள்.<br /><br />எனக்கு - ஒவ்வொரு அணுவிலும் அச்சமுண்டு ரிஷான்! சமூகமாவது மண்ணாங்கட்டியாவது.தமிழன் வேணுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-58009254584297927272009-10-02T20:59:27.401+03:002009-10-02T20:59:27.401+03:00அன்பு ரிஷான் ஷரீஃப் அவர்களே,
சிந்தனையைத் தூண்டும்...அன்பு ரிஷான் ஷரீஃப் அவர்களே,<br /><br />சிந்தனையைத் தூண்டும் சிறந்த கட்டுரை. ஆனால் ஒன்று தொந்தி இல்லாத போலீஸ் காரரை இந்தியாவில் எதிர்பார்ப்பது ரொம்பவே அதிகம்.நடராஜன் கல்பட்டுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-35916275597862625872009-10-02T20:58:53.222+03:002009-10-02T20:58:53.222+03:00உன் சிந்தனையின் உய்ரம் எவரெஸ்டைத் தொடுகின்றது
நம்ப...உன் சிந்தனையின் உய்ரம் எவரெஸ்டைத் தொடுகின்றது<br />நம்பிக்கை நட்சத்திரம் தெரிகின்றது<br />கடைசி மூச்சு நிற்கும் வரை மனிதன் நம்பிக்கையில்<br />தொங்கிக் கொண்டிருப்பான்சீதாலக்ஷ்மிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-63936879718596412142009-10-02T18:29:16.468+03:002009-10-02T18:29:16.468+03:00Hi Rishan,
Congrats!
Your story titled 'அணு...Hi Rishan,<br /><br />Congrats!<br /><br /> Your story titled 'அணுவளவும் பயமில்லை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 2nd October 2009 08:48:02 AM GMT<br /><br /><br /><br />Here is the link to the story: http://www.tamilish.com/story/120105<br /><br />Thank you for using Tamilish.com<br /><br />Regards,<br />-Tamilish TeamTamilish Teamnoreply@blogger.com