tag:blogger.com,1999:blog-371828115381300288.post6774982061597586628..comments2023-05-23T15:02:13.861+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்: 'சிதைவுகளோ'டு 'தேம்பி அழாதே பாப்பா'M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-371828115381300288.post-86068564819600514052010-12-28T04:16:41.659+03:002010-12-28T04:16:41.659+03:00தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்...தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-49920251552276983082010-04-14T11:38:57.588+03:002010-04-14T11:38:57.588+03:00தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்<br /><br />இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.<br /><br />அன்புடன்<br />www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-11981613695810780642010-03-11T04:17:32.447+03:002010-03-11T04:17:32.447+03:00//பொதுவாகவே கறுப்பினத்தவர்கள் காட்டுமிராண்டிகளென்ற...//பொதுவாகவே கறுப்பினத்தவர்கள் காட்டுமிராண்டிகளென்று வெள்ளையர்கள் பரப்பிய<br />கருத்தினைப் பொய்யாக்கி, தன் பங்கு நேர்மையினை எடுத்தியம்புகின்றன இரண்டு<br />கதைகளும், அதன் மாந்தரும். சினுவா ஆச்சுபியின் நாவலில் வாசிக்கக் கிடைக்கும்<br />சுவாரஸ்யமான, பூர்வீக கறுப்பின மக்களின் வாழ்க்கை முறைகள், சம்பிரதாயங்கள்,<br />திருமண, திருவிழா, போட்டி, பந்தய நிகழ்வுகள், வன்மங்கள் போன்றன குறித்த பரந்த<br />விளக்கம் கூகி வா தியாங்கோவின் நாவலில் அவ்வளவாக இல்லையெனினும் இரண்டுமே ஒரே<br />கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்பட்டிருக்கின்றன. அதே போல, இரண்டு<br />நாவல்களிலுமே பலதார மணம், கதை சொல்லும், கேட்கும் வழக்கம் என்பன போன்ற பல<br />விடயங்கள் பொதுவானதாக இருக்கின்றன. அத்தோடு, இரண்டு நாவல்களினதும் பிரதான<br />கதாபாத்திரம் இறுதிவரை பல வன்முறைகளை, காயங்களைச் சந்தித்து இறுதியில்<br />தற்கொலையை நோக்கித்தான் நகர்கிறது.//<br /> <br /> <br />பார்த்தால் கொஞ்சம் பயம் கொள்ள நேரிடும் தோற்றம் தான் அவர்கள். ஆஜானுபாகுவான<br />உடல், ஆண்/பெண் இருவருக்குமே. அவர்களின் மூச்சுக்கூட நம்மை விழுத்திவிடும்<br />போன்ற உயரம். ஆனால் பழகினால் அவர்களுள்ளும் பலாச்சுளை உண்டு என்று தெரியவரும்.<br /> <br />பகிர்வுக்கு நன்றி ரிஷான்.<br /> <br />பகிர்ந்து கொள்ளல் மட்டும் தானா? மற்றப் பதிவுகளைத்<br />திரும்பிக்கூடப்பார்ப்பதில்லையா?!!!!!:(விஜிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-371828115381300288.post-9517928117758191242010-03-10T10:54:58.194+03:002010-03-10T10:54:58.194+03:00அருமைஅருமைTamilparkshttp://tamilparks.50webs.comnoreply@blogger.com